இந்த மஹாபுருஷனை,சிறு வயதில் இருந்தே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவரின் மவுனத்தைக்
கலைத்து விரட்டிக்கொண்டே இருந்தனர் என்று அவரின் சரிதம் கூறுகிறது.
அவ்வாறு விரட்டியவர்களை காலம் விரட்டிவிட்டது.ஆனால் விரட்டப்பட்டவர் காலத்தை வென்று அருணாசலமாக நமக்கு தரிசனம் தருகிறார்.
ரமணர் ஒரு ஸ்காலர் அல்ல.சிறிது காலமே பள்ளிக்குச் சென்றார்.தன் பதினேழாவது வயதில் வீட்டை விட்டு வெளியேறி திருவண்ணாமலைக்கு வந்து உண்மையைக்?/?!! கண்டறிந்தார்.அவரின் வழிமுறையே அல்லது தத்துவமே “நான் யார்”(WHO AM I)என்ற மிகச்சிறிய புத்தகம்.பன்னிரண்டு பக்கங்கள் அடங்கிய வெடிகுண்டு.விலை ஏழு.வாசித்துப்பாருங்கள்.
மிகப்பெரிய ஞானி எழுதிய மிகச்சிறிய புத்தகம்
அவ்வாறு விரட்டியவர்களை காலம் விரட்டிவிட்டது.ஆனால் விரட்டப்பட்டவர் காலத்தை வென்று அருணாசலமாக நமக்கு தரிசனம் தருகிறார்.
ரமணர் ஒரு ஸ்காலர் அல்ல.சிறிது காலமே பள்ளிக்குச் சென்றார்.தன் பதினேழாவது வயதில் வீட்டை விட்டு வெளியேறி திருவண்ணாமலைக்கு வந்து உண்மையைக்?/?!! கண்டறிந்தார்.அவரின் வழிமுறையே அல்லது தத்துவமே “நான் யார்”(WHO AM I)என்ற மிகச்சிறிய புத்தகம்.பன்னிரண்டு பக்கங்கள் அடங்கிய வெடிகுண்டு.விலை ஏழு.வாசித்துப்பாருங்கள்.
மிகப்பெரிய ஞானி எழுதிய மிகச்சிறிய புத்தகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக