நண்பர்களுக்கு வணக்கம்,
உடனடி எதிர்வினைக்கும்,எண்ணப் பகிர்விற்கும் முகநூல் நன்று.ஆனால் அவை கடல் மேல் அலை.
எனவே சில எண்ணங்களின் சிந்தனைகளுக்கும்,அது தொடர்பான பயணத்திற்கும் இந்த வலைப்பூ.தொடங்கி பல வருடங்கள் ஆனாலும் இக்கணம் முதல் எண்ணங்கள் சொற்களாகின்றன.
வாசிப்பிற்கு நன்றிகள்......
உடனடி எதிர்வினைக்கும்,எண்ணப் பகிர்விற்கும் முகநூல் நன்று.ஆனால் அவை கடல் மேல் அலை.
எனவே சில எண்ணங்களின் சிந்தனைகளுக்கும்,அது தொடர்பான பயணத்திற்கும் இந்த வலைப்பூ.தொடங்கி பல வருடங்கள் ஆனாலும் இக்கணம் முதல் எண்ணங்கள் சொற்களாகின்றன.
வாசிப்பிற்கு நன்றிகள்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக