ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

பகவான்

15 ஆண்டுகளுக்கு முன் பகவான் ரஜ்னீஷின் நூல்களை ரோமன்த் ரோலந்த் நூலகத்தில் நாள் முழுதும் அமர்ந்துகொண்டு வாசித்து அகமாறுதல் கொண்டு இரவு எட்டுமணிக்கு வெளிவரும்போது அடைந்த உணர்வெழுச்சி....
 ஜெ.மோ. சரியாகக் குறிப்பிட்டுள்ளார்.....
"இருபத்தைந்து வருடம் முன்பு நான் ஒருநாள் ஒரு நூலகத்தில் இருந்து வெளியே வந்து தெருவில் செல்லும் பெரும் கூட்டத்தைப் பார்த்து சட்டென்று மன அதிர்ச்சி அடைந்தேன். அவரில் எவருக்குமே மானுடம் இத்தனை காலம் சேர்த்து வைத்துள்ள ஞானத்தின் துளிகூட தெரியாது. அவர்கள் எவரும் எதையும் சிந்திப்பவர்கள் அல்ல. இளமையில் அவர்களுக்கு பிறப்பில் தற்செயலாக எது கிடைக்கிறதோ எதை சூழல் அவர்கள் மேல் ஏற்றுகிறதோ அவைதான் அவர்கள். அவர்கள் அடைவதென்று ஏதுமில்லை. பிரம்மாண்டமான ஒரு பரிதாபம் என் தொண்டையை அடைத்தது. உண்மையில் அன்று நான் கண்ணீர் மல்கினேன்."-ஜெ.மோ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக